மாவட்ட செய்தியாளர்கள்

img

அரியலூர் பொன்பரப்பியில் செய்தியாளர் மீது தாக்குதல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வியாழனன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

;